517
திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்கு அருகே கார் செட்டில் பதுங்கி போக்குக் காட்டி வந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் , வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர். சிறுத்தை...

312
கொடைக்கானல் மோயர் சதுக்கம் சுற்றுலா தலத்தில் வழி தவறி சென்ற 4 பெண்கள் உள்ளிட்ட 6 சுற்றுலாப்பயணிகளை  5 மணி நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மயிலாடுதுறையை சேர்ந்த 9 பேர் சென...

776
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், வாகனம் பழுதாகி வழிதவறி திசை மாறிச் சென்ற நிலையில், வனத்துறையினர் அவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கொடைக்கானலிலுள்ள ...

280
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். யானையை வனப்பகுதிக்...

277
மயிலாடுதுறையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து பதுங்கியுள்ள நிலையில், சித்தர்காடு பகுதியில் கழுத்தில் கடிபட்ட நிலையில் ஆடு ஒன்று இறந்து கிடப்பதால் சிறுத்தை கொன்றிருக்கலாம...

490
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். கோடையை முன்னிட்டு சேஷாச்சலம் வனப்பகு...

181
கொடைக்கானல் மலைப்பகுதியில் மன்னவனூர் கிராமத்தில் வரையடி அருகே அரசு மற்றும் தனியார் நிலங்களில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் காரணமாக பல ஏக்கர...



BIG STORY